உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில், கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், மலேசியத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் எதிர்ப்பு அட்டை.
கோலாலம்பூர் ரஷ்ய தூதரகத்தின் முன் எதிர்ப்பு பதாகைகள்
கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.
உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் கோலாலம்பூர் கோபுரம். 2020 ஆகஸ்டு 24-ஆம் தேதி எடுத்த படம்.
(மலேசியம்)
(பிப்ரவரி 28, 2022)
(மலேசியம்)
(பிப்ரவரி 28, 2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக