24.01.2021
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத் தலைமை கொள் – பிரிவு நடத்தும்
இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஜனவரி 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2021
இன்றைய சமூகத்தில் மலினமாகிவிட்ட தற்கொலைகளுக்கு என்ன காரணம், ஒரு சமூகமாக இதை மாற்றவும் புரிந்துகொள்ளவும் நாம் என்ன செய்யமுடியும் என்று பெருந்தகையாளர் இருவரின் சிறப்புரைகளோடு மக்கள் மத்தியிலான கலந்துரையாடலுடன் கூடிய நிகழ்ச்சி.
கருத்துரைகள்: எழுத்தாளர் இமையம் & வழக்கறிஞர் அஜிதா
வரவேற்புரை: முனைவர். சாந்தினிபீ
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. ஆனந்தி
ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/84395895931
நுழைவு எண்: 84395895931
கடவுச்சொல்: live
இந்திய / இலங்கை நேரம்: மாலை 5:00 மணி
தென்கொரியா நேரம் : இரவு 8:30 மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை 7:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மதியம் 12:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - காலை 11:30 மணி
வளைகுடா நேரம்: மதியம் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மதியம் 2:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 10:30 மணி
அமெரிக்க நேரம்: நியூயார்க் : அதிகாலை 6:30 மணி
அமெரிக்க நேரம்: கலிபோர்னியா: அதிகாலை 3:30 மணி
நேரலை @
https://www.facebook.com/TamilHeritageFoundation/
மின்னஞ்சல்: thfruletheworld@gmail.com
https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.facebook.com/subashini.thf
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://ruletheworld.tamilheritage.org/
https://www.tamilheritage.org/