மலேசிய வெள்ள நெருக்கடியின் போது ஊமையாக இருந்த மலேசிய அமைச்சர்கள் சிலரின் பட்டியல்...
அமைச்சர் ரினா ஹருண்
1. பாஸ் அரசியல்வாதி ஹலிமா அலி
இஸ்லாமியக் கட்சி PAS-இன் அரசியல்வாதி ஹலிமா அலி. ஓர் அதிர்ச்சியூட்டும் ’ட்வீட்’ செய்து இருந்தார். வெள்ளத்தில் "சில பேர் மட்டுமே இறந்தனர். அதற்கு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்’. தீமைகளை நிறுத்திவிட்டு "பாவங்களை" குறைக்க வேண்டும். தீபகற்ப மலேசியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள மக்கள் செய்த தீமைகள் மற்றும் பாவங்களால் தான் வெள்ளம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதாக ’ட்வீட்’ செய்து இருந்தார்.
இஸ்லாமியக் கட்சி PAS-இன் அரசியல்வாதி ஹலிமா அலி. ஓர் அதிர்ச்சியூட்டும் ’ட்வீட்’ செய்து இருந்தார். வெள்ளத்தில் "சில பேர் மட்டுமே இறந்தனர். அதற்கு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்’. தீமைகளை நிறுத்திவிட்டு "பாவங்களை" குறைக்க வேண்டும். தீபகற்ப மலேசியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள மக்கள் செய்த தீமைகள் மற்றும் பாவங்களால் தான் வெள்ளம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதாக ’ட்வீட்’ செய்து இருந்தார்.
1959 முதல், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் கிளந்தான் மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் கிளந்தான் மக்களும், PAS-இன் இஸ்லாமிய அரசாங்கமும் முடிவு இல்லாத தீமைகளையும் பாவங்களையும் தொடர்ந்து செய்து வந்ததால் கடவுள் கோபம் அடைந்தார் என்று அர்த்தமாகுமா?
2. சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அகமது
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தலைவரான அப்துல் லத்தீப், தனது நிறுவனம் பாதிக்கப் பட்டவர்களின் இழப்பீட்டை மட்டுமே நிர்வகிக்கிறது என்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது இல்லை என்றும் கூறினார்.
இருப்பினும், ’திறமையற்ற பிரதமரும்’ கூட, NADMA-இன் பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் அடங்கும் என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் NADMA தனது இயலாமையை ஒப்புக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னும் கர்வத்துடன் இருக்கிறது.
அமைச்சர் அப்துல் லத்தீப் வெள்ள நிவாரணப் பணிகளை நிர்வகிப்பதும் ஒருங்கிணைப்பதும் தன் வேலை இல்லை என்று கூறியது ஏன்?
3. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் நோ ஓமர்
மலிவான விளம்பரம் தேடிப் போனவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அவமானப் படுத்தப் பட்டார். வைரலான ஒரு வீடியோவில், வயதான மலாய் பெண்மணியிடம் இருந்து அமைச்சர் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
வெள்ளத்தின் நெருக்கடியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவியது அரசாங்க நிறுவனங்கள் அல்ல; தன்னார்வலர்கள் என்று கூறினார். அமைச்சராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் என்று காது கிழியச் சத்தம் போட்டு கத்தினார்கள்.
4. சேவியர் ஜெயக்குமார்
ஊழல் விசாரணையில் இருந்து தப்பிக்க பெரிகாத்தான் நேசனல் அரசாங்கத்தின் பின் கதவு வழியாக வந்த சேவியர் ஜெயக்குமார். ஸ்ரீ மூடா வெள்ளத்தில்... தன் பெயரைச் சரி செய்ய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பொருட்களைப் பெட்டிகளின் மூலமாக் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது முயற்சி மற்றொரு மலிவான அரசியல் நாடகம் என எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து பெட்டிகளிலும் சேவியர் ஜெயக்குமாரின் புகைப்படங்கள் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தன. அது வழக்கமாக பல காலமாக பாரிசான் நேசனல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பழைய தந்திரமாகும்.
5. பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண்
தொற்று நோய்களின் போது பெண்கள் மேக்-அப் போட வேண்டும். ஆண்கள் தங்கள் மனைவியுடன் "உல்லாசமாக" இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்ன பிரபல டோரேமான் அமைச்சர் (Doraemon Minister) ரினா ஹருன். வெள்ள நிவாரண மையத்தில் குதிக்கால் சப்பாத்துடன் போஸ் கொடுததவர்.
Surrounded by photographers, she fired high-powered water jet to the floor of a school in Salak Tinggi, pretending to help cleaning a flooded area.
But the floor area, which she pretended to clean had already been cleaned and was not tainted with any dirt.
Netizens mocked and laughed at her stupidity and desperation to show off, but ended up making a fool of herself instead. It was a PR stunt that backfired badly.
அவரின் முட்டாள்தனத்தைப் பார்த்து மக்கள் கேலி செய்து சிரித்தனர். தன்னையே முட்டாளாக்கிக் கொண்ட ஓர் அமைச்சர்.
2. சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அகமது
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தலைவரான அப்துல் லத்தீப், தனது நிறுவனம் பாதிக்கப் பட்டவர்களின் இழப்பீட்டை மட்டுமே நிர்வகிக்கிறது என்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது இல்லை என்றும் கூறினார்.
இருப்பினும், ’திறமையற்ற பிரதமரும்’ கூட, NADMA-இன் பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் அடங்கும் என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் NADMA தனது இயலாமையை ஒப்புக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னும் கர்வத்துடன் இருக்கிறது.
அமைச்சர் அப்துல் லத்தீப் வெள்ள நிவாரணப் பணிகளை நிர்வகிப்பதும் ஒருங்கிணைப்பதும் தன் வேலை இல்லை என்று கூறியது ஏன்?
3. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் நோ ஓமர்
மலிவான விளம்பரம் தேடிப் போனவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அவமானப் படுத்தப் பட்டார். வைரலான ஒரு வீடியோவில், வயதான மலாய் பெண்மணியிடம் இருந்து அமைச்சர் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
வெள்ளத்தின் நெருக்கடியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவியது அரசாங்க நிறுவனங்கள் அல்ல; தன்னார்வலர்கள் என்று கூறினார். அமைச்சராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் என்று காது கிழியச் சத்தம் போட்டு கத்தினார்கள்.
4. சேவியர் ஜெயக்குமார்
ஊழல் விசாரணையில் இருந்து தப்பிக்க பெரிகாத்தான் நேசனல் அரசாங்கத்தின் பின் கதவு வழியாக வந்த சேவியர் ஜெயக்குமார். ஸ்ரீ மூடா வெள்ளத்தில்... தன் பெயரைச் சரி செய்ய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பொருட்களைப் பெட்டிகளின் மூலமாக் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது முயற்சி மற்றொரு மலிவான அரசியல் நாடகம் என எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து பெட்டிகளிலும் சேவியர் ஜெயக்குமாரின் புகைப்படங்கள் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தன. அது வழக்கமாக பல காலமாக பாரிசான் நேசனல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பழைய தந்திரமாகும்.
5. பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண்
தொற்று நோய்களின் போது பெண்கள் மேக்-அப் போட வேண்டும். ஆண்கள் தங்கள் மனைவியுடன் "உல்லாசமாக" இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்ன பிரபல டோரேமான் அமைச்சர் (Doraemon Minister) ரினா ஹருன். வெள்ள நிவாரண மையத்தில் குதிக்கால் சப்பாத்துடன் போஸ் கொடுததவர்.
Surrounded by photographers, she fired high-powered water jet to the floor of a school in Salak Tinggi, pretending to help cleaning a flooded area.
But the floor area, which she pretended to clean had already been cleaned and was not tainted with any dirt.
Netizens mocked and laughed at her stupidity and desperation to show off, but ended up making a fool of herself instead. It was a PR stunt that backfired badly.
அவரின் முட்டாள்தனத்தைப் பார்த்து மக்கள் கேலி செய்து சிரித்தனர். தன்னையே முட்டாளாக்கிக் கொண்ட ஓர் அமைச்சர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக