18 பிப்ரவரி 2022

கிருஷ்ணா சோப்தி

கிருஷ்ணா சோப்தி (Krishna Sobti) (18 பிப்ரவரி 1925 - 25 ஜனவரி 2019). இந்தி மொழி எழுத்தாளர். 1980-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதினையும்; 2017-ம் ஆண்டின் ஞானபீட விருதினையும் பெற்றவர்.

(She won the Sahitya Akademi Award in 1980 for her novel Zindaginama and in 1996, was awarded the Sahitya Akademi Fellowship, the highest award of the Akademi. In 2017, she received the Jnanpith Award for her contribution to Indian literature.)


1996-ஆம் ஆண்டில் இவர் எழுதிய புதினமான Mitro Marajani மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.

புதினம் மட்டும் அல்லாது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளையும் செய்தார்.

Hashmat எனும் பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான விமர்சனத்தை உருவாக்கின.

2010-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான வழங்கப்பட்டது. விருதுகளுக்காக நான் எழுதுவது இல்லை ("As a writer, I have to keep a distance from the establishment. I think I did the right thing.") என்று அந்த விருதினை மறுத்து விட்டார். 93-ஆவது வயதில் காலமானார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக