15.01.2021
பண்பால் அன்பால்
பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்!
உன் பால் உலகை
உருகிடச் செய்யும்
பெண்பால் நீ என
பேசிடச் செய்யும்
பசுவுக்குப் பெண்ணும்
பெண்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே! - இந்தப்
பெண்ணுக்கு பசுவும்
பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே!
நாச்செல் அமச்சியப்பன்: ஐயா! நன்கு கவிதை எழுதியுள்ளீர், தொடருங்கள் சிறப்பான கவிதைகள் வந்து விழும்!!
முத்துக்கிருஷ்ணன்: நான் எழுதிய கவிதை அல்ல தலைவரே... இணையத்தில் சுட்டது... 😀😀
நாச்செல் அமச்சியப்பன்: ஆ ஆ!
ஜெய ஸ்ரீ கண்ணன்: பால் பந்தங்களைப் பிணைக்கிறது - பசுவையும் பெண்ணையும் சொந்தமும் பந்தமுமாக இணைத்தது அருமை !
தேவி கடாரம்: கோலம் போடுவது எனக்கு மிகவும் பிடித்த செயல்... முன்பு புத்தகம் பார்த்து கோலம் பழகுவோம். இப்பொழுது யூ ட்யுப் பார்த்து பழகிக்கிறோம்.