12.08.2021
பதிவு செய்தவர்: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்
போகும் பாதை பொல்லாத பாதை
திருந்தி வாழவா தெரியவில்லை
வேகமாக வளர்கின்ற காலத்தை
விளங்கி உயரவா புரியவில்லை
பதிவு செய்தவர்: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்
போகும் பாதை பொல்லாத பாதை
திருந்தி வாழவா தெரியவில்லை
வேகமாக வளர்கின்ற காலத்தை
விளங்கி உயரவா புரியவில்லை
அமரர் டி.எம். ராமையா
போகும் பாதை பொல்லாத பாதை
கையில் புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறாய்
..... பாடல் வரிகள் தொடரும்
பின்னூட்டங்கள்:
முருகன் சுங்கை சிப்புட்: அருமை இந்தப் பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன். அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏
டாக்டர் சுபாஷினி: நல்ல பாடல். இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. mp3 வடிவில் இந்தப் பாடல் இருந்தால் அனுப்புங்கள். இது மலேசிய பாடகர் எழுதி பாடிய உள்ளூர் பாடல் தானே...
வெங்கடேசன்: திசையறியா வைரஸ் பாதை. எப்போது முடியுமோ 😢
தனசேகரன் தேவநாதன்: போகும் பாதை பொல்லாத பாதை திருந்தி வாழ்வா தெரியவில்லை. மலேசிய பாடகர் அமரர் திரு T.m இராமையா பாடிய பாடல் 😢😥
தேவிசர கடாரம்: ஊதா....ஊதா...ஊதாப்பூ... 😍
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஊதா பூவின் உவகையில் மின்சாரக் கண்ணா படத்தின் பாடல்...
ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
இன்றும் என்றும் உதிரா பூ...
தேவிசர கடாரம்: வாவ் 😍...அருமை👏👏👏👏
இராதா பச்சையப்பன்: 🌷🙏 சகோதரர் கவிஞர் அவர்களே 'கொஞ்ச நாட்களாய் காணவில்லையே". நலம் தானே? கவிதையைப் பாடலாமே'. காலையிலேயே புலனத் தலைவர் கூட பாட்டுப் பாடி இருக்கிறார் கவனித்தீர்களா? வேறு ஒருவர் 'ஊதாக் கலர் ரிப்பன், உனக்கு யார் அப்பன் என்று கூட பாட நினைத்தாராம். ஆனால் தலைவர் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு எதற்கு என்று விட்டு விட்டாராம். 🤷♀️🙏🌷
இராதா பச்சையப்பன்: 🌷🙏 இந்த ஊதா பூ பாடல் நான் கூட பாடியது இல்லை. உலகக் கட்டுரை நாயகனுக்குக் கட்டுரை எழுத மட்டுமே தெரியும் என்று நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. பாடல்களிலும், பாடல் நாயகன் என்று தெரிகிறது. மகிழ்ச்சி 😃🙏🌷.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக