1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி *நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்* பயணம் செய்த விமானம் தைவான், பாமோசா தீவுக்கு அருகே விபத்துக்கு உள்ளாகி அவர் இறந்து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.
இந்தச் செய்தி இந்திய மக்களை நிலை குலையச் செய்தது. நேதாஜி இறந்து விட்டார் என்பதைப் பலரும் நம்பவில்லை.
அவருடைய மரணம் மர்மமாகவே இன்றும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-இல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி. கோசலாவைக் கொண்ட “விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது.
ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திய ஜி.டி. கோசலா, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.
அவருடைய மரணம் மர்மமாகவே இன்றும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-இல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி. கோசலாவைக் கொண்ட “விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது.
ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திய ஜி.டி. கோசலா, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக