04.02.2021
பதிவு செய்தவர்: தேவி கடாரம்
ராதா பச்சையப்பன்: தமிழ் ஹைக்கூ கவிதைகள். நன்று.
தனசேகரன் தேவநாதன்: படிக்க படிக்க பரவசப் படுத்தியது தங்கள் படைப்பு.
ரஞ்சன் கங்கார் பூலாய்: 90-களில் ஹைக்கூ கவிதைகள் தொட்டால் பற்றிக்குமே என்ற நிலையில் இருந்தது. கால ஓட்டத்தில் அவை மறக்கடிக்கப் படுவது வேதனை. ஆனால் தாங்கள் சமீப காலமாக ஹைக்கூ கவிதைகளைப் பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.
தேவி கடாரம்: ஹைக்கூ கவிதைகளுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு காலத்தில் வார, மாத இதழ்களில் அலங்கரித்த ஹைக்கூ கவிதைகள் இன்று சிலரால் மட்டுமே விரும்பப் படுகிறது.
ரஞ்சன் கங்கார் பூலாய்: உண்மைதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் விட்டது. ஆனால் ஹைக்கூ கவிதை அப்படியல்ல. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக