24 மார்ச் 2021

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது

24.03.2021

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளன. அது தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம்  22-க்கு 11 எனும் வாக்குகளில் நிறைவேறி உள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம், உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை (abstain).

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்காள தேசம், கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளித்தன.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் மலேசியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற 2021 பிப்ரவரியில் முறையீடு செய்தது.

இப்படி ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப் படுவது இலங்கை அரசுக்கு அனைத்துலக அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாகும்.

IN FAVOUR 22


Argentina 🇦🇷
Armenia 🇦🇲
Austria 🇦🇹
Bahamas 🇧🇸
Brazil 🇧🇷
Bulgaria 🇧🇬
Côte d’Ivoire 🇨🇮
Czechia 🇨🇿
Denmark 🇩🇰
Fiji 🇫🇯
France 🇫🇷
Germany 🇩🇪
Italy 🇮🇹
Malawi 🇲🇼
Marshall Islands 🇲🇭
Mexico 🇲🇽
Netherlands 🇳🇱
Poland 🇵🇱
Republic of South Korea 🇰🇷
Ukraine 🇺🇦
United Kingdom of Great Britain and Northern Ireland 🇬🇧
Uruguay 🇺🇾

AGAINST 11

Bangladesh 🇧🇩
Bolivia 🇧🇴
China 🇨🇳
Cuba 🇨🇺
Eritrea 🇪🇷
Pakistan 🇵🇰
Philippines 🇵🇭
Russia 🇷🇺
Somalia 🇸🇴
Uzbekistan 🇺🇿
Venezuela 🇻🇪

ABSTAIN 14

Bahrain 🇧🇭
Burkina Faso 🇧🇫
Cameroon 🇨🇲
Gabon 🇬🇦
India 🇮🇳
Indonesia 🇮🇩
Japan 🇯🇵
Libya 🇱🇾
Mauritania 🇲🇷
Namibia 🇳🇦
Nepal 🇳🇵
Senegal 🇸🇳
Sudan 🇸🇩
Togo 🇹🇬

மலேசியம்
24.03.2021

சான்றுகள்:

1. https://www.tamilguardian.com/

2. https://www.bbc.com/tamil/global-56496711

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக