11.01.2021
இந்தியா தன் மக்களுக்கு, ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த உள்ளது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தும் என அறிவித்து உள்ளது.
கரு ராஜா: நமக்கு எப்ப தடுப்பூசி???
குமரன் மாரிமுத்து: தடுப்பூசி என்ற பெயரில் குழாய் தண்ணியைத் தான் கொடுப்பாங்க. ஊழல் பெருச்சாளிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ஐயா? வரும்; ஆனா, வராது...
எஸ். வேலாயுதம் பினாங்கு: என்ன கொடுமை சார் இது...
தனசேகரன் தேவநாதன்: நாளுக்கு நாள் கடுப்பூசி போடுகிறார்களே அது போதாது நம்மை இம்சை படுத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக