14 ஜனவரி 2021

மலேசியம் அன்பர்களின் பொங்கல் வாழ்த்துகள் 2021

14.01.2021

மலேசியம் புலனத்தின் அன்பர்களின் பொங்கல் வாழ்த்துகள்...

மலேசியம் புலன நிர்வாகத்தினரின் பொங்கல் வாழ்த்துகள்.
கரு. ராஜா; தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
கென்னடி ஆறுமுகம்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


பி.கே.குமார், ஈப்போ

ஷீலா தேவி, சிரம்பான்



மலேசிய இந்து சங்கம்



ஜெயகோபாலன், பாகன் செராய்


நாச்செல் அமைச்சி, கேமரன் மலை

டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்

டாக்டர் சுபாஷினி

தினகரன் சுப்பிரமணியம், தங்காக்

வேலாயுதம் பினாங்கு: அடடா.. போர் முனையிலும் பொங்கல் வைத்து மகிழும் எனது தங்கைகளை நான் என்னவென்று சொல்வது... 🙏

மணியம், கோலாலம்பூர்


மகாலிங்கம், பினாங்கு

பி.கே.குமார், ஈப்போ


ரஞ்சன், கங்கார் பூலாய்


டத்தோ விஜயசிங்கம், கோலாலம்பூர்


இரா. ஆதிசேகர், கோலக்கிள்ளான்.

மலேசியம் புலனத்தில் உள்ள அனைத்து தமிழ்த் தாய் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்..!  🌹🙏🌹 இரா. ஆதிசேகர், கோலக்கிள்ளான். சிலாங்கூர் மாநிலம்.

கு.ச. இராமசாமி, மலேசிய நண்பன் ஞாயிறு மலர்


பாரதிதாசன், சித்தியவான்


ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

🙏 நம் புலனத்தின் தலைவர், நிர்வாகத்தினருக்கும், புலனத்தில் பயணிக்கும் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும்; அவர்தம் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். என்றும் உங்கள் சகோதரி... 🙏


இளங்கோவன், நெய்வேலி, கடலூர், தமிழ்நாடு

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குமரன் மாரிமுத்து குடும்பத்தார்

பொங்கலோ... பொங்கல்.

பொங்கல் உழவர் திருநாள் மட்டுமா? உழைப்பவர் எல்லோரையும் பெருமைப் படுத்தும் திருநாள். இயற்கை வளங்களையும், மனிதனுக்கு உதவியாக இருந்த பிற உயிர்களையும் நன்றியோடு கை கூப்பி வணக்கம் செலுத்தும் பண்பாட்டு நன்னாள்.

தமிழன் இந்த மானிடத்துக்கு அறம் பகன்ற, பாடம் சொன்ன உன்னதத் திருநாள். இந்நாளில், 2021 மலேசியர்களுக்கு சிக்கல்கள் தீரும் நிவாரண ஆண்டாக மலர சிவ பெருமானின் அருளை வேண்டுகிறேன்.

தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்; திருவள்ளுவர் ஆண்டு 2052-ஆம் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கலோ... பொங்கல். குமரன் மாரிமுத்து குடும்பத்தார்

ரஞ்சன், கங்கார் பூலாய்

பெரியவர்... என்ன ஒரு நம்பிக்கையில் உற்சாகமாகத் தலையில் கரும்பு சுமந்து செல்கிறார்...
மனோகரன், கோலாலம்பூர்


சாந்தக்குமாரி, கோலாலம்பூர்

கென்னடி ஆறுமுகம், கிரீக்

விவசாயி ஒருவர் பொங்கல் சீர் எடுத்துச் செல்வது போன்ற ஓவியம்... பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.


கென்னடி ஆறுமுகம், கிரீக்

"தை பிறந்தால் வழி பிறக்கும்" இது முன்னோர் வாக்கு... பிறக்கப் போகும் தை மாதத்தில் இருந்து வாழ்வில் உள்ள வலிகள் எல்லாம் நீக்கி நல்வழிகள் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்...!

ஆதி சேகர், கோலாகிள்ளான்: பார்க்கவே கண் இமைகள் மகிழ்ச்சியில் பட படக்கிறது. தமிழ்த் தாமரை இதழ் போல சிரித்த முகத்தோடு வாழ்த்துக் கூறும் தமிழர் வாரிசுகள்.

பார்க்கவே அழகு...! பாப்பா முன் பொங்கல் பானை உள்ளோதோ...? பார்வை... பானையில் மேல் இருக்கிற மாதிரி தெரிகிறதே..! மகிழ்ச்சி...!

பனையபுரம் அதியமான், தமிழ் நாடு

அனைத்து நண்பர்களுக்கும் இதயங் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்... அன்புடன் அன்பன், பனையபுரம் அதியமான், ஆன்மிக எழுத்தாளர்.

இமயவர்மன், மதுரை, தமிழ் நாடு


தமிழ் மறவன் பாலன் முனியாண்டி, பினாங்கு

தமிழ் தாய் உறவுகள் அனைவருக்கும் தமிழ் மறவனின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...


சிவகுரு, டுரியான் துங்கல், மலாக்கா

அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🙏🏼

தேவி கெடா, (கடாரம்): கண்ணு படும்... சுற்றி போடுங்கள்...

முத்துக்கிருஷ்ணன்: அழகிய குடும்பம்... அழகிய வதனங்கள்... என் இரத்த உறவுகள்... 🙏🌹


தேவி கெடா (கடாரம்)

செபஸ்டியன், கோப்பேங், பேராக்



வேலாயுதம் பினாங்கு: அகில மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கத்தின் பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.

சந்திரன், ஜொகூர் பாரு

செல்லையா செல்லம், கோலாலம்பூர்

கனக பாஸ்கரன், சிம்மோர்

குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.
🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மலேசியா மாமன்னரின் பொங்கல் வாழ்த்து
சந்திரன், லார்கின், ஜொகூர்




1 கருத்து: