14.01.2021
பதிவு செய்தவர்: பி. கே. குமார்
தைத் திருநாளாம் பொங்கல் நாளை ஒட்டி பேராக், தம்பூன் (TAMBUN) தொகுதியைச் சேர்ந்த நம் மக்களில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பொங்கல் பானைகளும்; பொங்கல் பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்கப் பட்டன.
Covid 19 தொற்று காரணத்தினால் வெளியே சென்று கூட்டம் கூட்டமாகக் கொண்டாடுவதைத் தவிர்க்கவும்; அதே சமயத்தில் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து அவரவர் இல்லம் தோறும் பொங்கல் வைப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் பொருட்கள் வழங்கப் பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக