11.01.2021
கள்ளூரப் பார்க்கும் பார்வை... உள்ளூரப் பாயுமே... துள்ளாமல் துள்ளும் உள்ளம்... சொல்லாமலே வில்லோடு அம்பு இரண்டும்... கொல்லாமல் கொல்லுமே... பெண் பாவை கண்கள்... கழற்றி எறியும் ஆடை... கவிதை பிழிந்த ஓடை... சுழற்றிக் கோதும் ஜடை... இது கம்பன் கற்கா கலை.
ஜெயகோபான்: தங்கள் ரசனை தனி ஐயா...
முத்துக்கிருஷ்ணன்: மாற்றுப் பார்வையில் மாறுபட்ட ரசனைகள்...
தனசேகரன் தேவநாதன்: ஒற்றை கல் மூக்குத்தி ஜொலிக்குதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக