20.01.2021
பூவுக்குள் கருவாகி
நிலவினில் முகம் வாங்கி
சிற்பிக்குள் முத்தைப் பதித்து
நிலவுக்கு போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
இந்த அழகு தேவதைகள்
உலகின் எல்லாப் பெண்களுமே அழகு தேவதைகள் தான். அந்த அழகு தெய்வங்கள் உலவும் இந்த உலகில்தான் ஆண்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதை ஆண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிலவிங்கு நிலவென்று முகம் மூடவே உன் இமைகண்டு விழிமூட மருக்கின்ற்தே! கடல் அலையும் பின் வாங்குகிறது... உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்...
கதவில்லா ஜன்னலும் கவிதை சொல்லுமே... உன் நிழலின் அழகை வீதியில் கண்டதும் கண்டு கொண்டேன் உன் அழகை... இவை எல்லாம் இணையத்தில் சுட்ட கவிதைத் துணுக்குகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக