12.01.2021
மனிதன்
சிந்திக்க
துவங்கி விட்டால்..
சிந்தனை அவரை
இயக்க
துவங்கி விடும்..!
உயர்ந்த சிந்தனை
செய்து வந்தால்
உன் செயலை
உயர்வாக..
ஆக்கி விடும்..!!
சிந்தனையும் செயலும்
உயர்வானால் ..
வெற்றியும் பலனும்
பெரிதாகும்..!!
சிந்தனை எனும்
திறவுகோல்..
வாழ்வின் தத்துவங்களை
திறந்து காட்டும்..!
சிந்தனை தாயென்றால்
அறிவு அதன்
குழந்தை...!!

என். எஸ். மணியம். ஜொகூர் பாரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக